ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் - 21.09.2020


தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் உறவுகள் கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்

நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

No comments