கருணா பாதுகாப்பாக?


கருணா எனும் முரளிதரனை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புலிகளுடன் இருந்த போது போரில் 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலேயே அவரை கைது செய்ய கோரிய மனுவை கடுவௌ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

No comments