இப்போது ஐவருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (24) ஐவருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (23) இறுதியாக வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை சிப்பாய்கள் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 259 ஆக காணப்படுகிறது.


No comments