நாளை அரசியலமைப்பு சபை கூடுகிறது

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இச்சந்திப்பு கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments