பிரான்ஸில் யாழ்.பெண் மரணம்
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இலக்கம் 61, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியை சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-30) என்ற இளம் பெண்ணே உயிரிழந்தவராவார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்
Post a Comment