பிரான்ஸில் யாழ்.பெண் மரணம்




கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இலக்கம் 61, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்  என்னும் முகவரியை சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-30) என்ற இளம் பெண்ணே உயிரிழந்தவராவார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்

No comments