25 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரில் இன்று (04) ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார்.

இதன்படி இதுவரை 25கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 129 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 159 ஆகும்.

No comments