சுவிசில் கொரோனாவால் இன்று மட்டும் 38 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை சுவிசில் 38பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேநேரம் இன்று மட்டும் 914 மேற்பட்டோர் தொற்று
நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது.

சுவிசில் இதுவரையில் 191 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் பலியாகியுள்ளனர். 11,811 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 131 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments