இதுவரை 99 பேருக்கு கொரோனா
கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கம் காரணமாக இன்று (27) காலை 10 வரையான காலப்பகுதியில் இலங்கையில் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சீனப் பெண் உட்பட எழுவர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுடன் (Case Active) சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 99 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 25 பேரும், களுத்துறையில் 15 பேரும் அதிகமாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் 238 பேர் கண்காணிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவர்களில் சீனப் பெண் உட்பட எழுவர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுடன் (Case Active) சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 99 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 25 பேரும், களுத்துறையில் 15 பேரும் அதிகமாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் 238 பேர் கண்காணிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment