யேர்மனியில் கொரோனாவுக்கு 75 பேர் பலி!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை யேர்மனியில் மட்டும் 75 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 6,933
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.
யேர்மனியில் இதுவரையில் 342 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 50,871 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 6,658 பேர் குணமடைந்துள்ளனர்.
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.
யேர்மனியில் இதுவரையில் 342 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 50,871 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 6,658 பேர் குணமடைந்துள்ளனர்.
Post a Comment