கொரோனாவுக்கு சுவிசில் 5 பேர் பலி!


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை  மதியம் வரை சுவிற்சர்லாந்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 140
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் இதுவரையில் 197 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 11,951 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 897 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments