கொரோனாவுக்கு நோர்வேயில் 2 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை மதியம் வரை யேர்மனியில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 71
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

யேர்மனியில் இதுவரையில் 16 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 3,443 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 6 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments