டென்மார்க்கில் கொரோனாவுக்கு 11 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை மதியம் வரை யேர்மனியில் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 133
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

யேர்மனியில் இதுவரையில் 52 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 2010 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். ஒருவர் குணமடைந்துள்ளனர்.

No comments