கஞ்சா கடத்திய பொலிஸ் கைது!


ஏட்டு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கனகராயன் குளத்தில் வைத்து இலங்கை பொலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏ-9 வீதியின் ஊடான போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளினை கண்காணிக்கும் பிரிவினராலேயே இவர் கைதாகியுள்ளார்.

ஏற்கனவே மன்னாரிலும் அவ்வாhறு காவல்துறை அகப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments