காவல்துறை அதிகாரி மரணம்?


மிரிஹான பொலிஸ்  நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த உத்தியோகத்தர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments