176 பேருடன் பயணித்த உக்ரைன் விமானத்தை தமது இராவணுவமே சுட்டு வீழ்த்தியது என்ற ஈரான் அறிவித்துள்ளது. இதன்படி மனிதப் பிழை காரணமாக உக்ரைன் விமானத்தை எமது இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
Post a Comment