மொட்டுவின் பிரச்சாரம் ஆரம்பம்


அ​டுத்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பத்துள்ளதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர்  லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார். 
அதன் முதற் கட்டமாக காலி மாவட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments