மணல் அகழ்ந்த இருவர் கைது!
முல்லைத்தீவு – முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை, வனவளத்திணைக்களத்தினர் தலையீடு செய்து தடுத்து நிறுத்தியுள்ளதுடன், குறித்த அகழ்வு விடயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment