இலங்கை்கு சாதனையுடன் தங்கம்

13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இலங்கை அணி மூன்று தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளது.
ஆண்களுக்கான 100 x 4 அஞ்சலோட்டப் போட்டியிலும், பெண்களுக்கான 100 x 4 அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை அணி தங்கத்தை சுவீகரித்தது.
இதன்போது தெற்காசிய சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் நிலானி ரத்னாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இதற்கு முன்னர் 1500 மீற்றர் ஓட்டப் பேர்டடியில் நிலானி தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments