தயாராகின்றது ஈபிஆர்எல்எவ்?


தனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் வவுனியாவில் தலைவர் க. சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையில் கூடியுள்ளது. இன்றைய அரசியல் நிலவரங்கள், எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல்கள். யாருடன் கூட்டுக்கள் அமைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழரசுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாக பேசப்பட்ட கிழக்கின் துரைரட்ணம் இக்கூட்டத்தில பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments