ஒரே இரவில் அனைத்தையும் முடிப்பன்- டக்ளஸ்

ஒரு இரவில் சகல பிரச்சினைகளையும் முடிப்பன். ஆனால் எனக்கு வாக்களித்ததை விட, வாழ்த்தியவர்களே மிக அதிகமாம். எனக்கு மனத் துணிவு அதிகம், ஆனால் அத்துணிவை மக்கள் நீங்கள் தரவில்லை.

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (7) பருத்தித்துறையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments