கிராம சேவகர் துணையுடன் தேர்தல் பதிவேட்டில் பலர் நீக்கம்?

கிராம சேவகரின் ஈடுபாட்டுடன் தெஹிவளையில் வசிக்கும் 100 கிராம வாசிகளின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு நிலையம் எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோரிக்கை முன்வைத்துள்ளது.

No comments