மரண தண்டனை கைதிகள் போராட்டம் தொடர்கிறது

பொதுமன்னிப்பு கோரி 3ஆவது நாளாகவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்கள், சிறைச்சாலையின் கூரை மீது ஏறியே தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

No comments