இலங்கை தேசியகீதம் சிங்களம் மட்டுமல்லவாம்?


இனிமேல் இலங்கை தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்படுமென கோத்தபாய உத்தரவிட்டதாக பரவிய தகவல் தவறானது என முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்படவேண்டுமென்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆயினும் குறித்த தகவல்களில் உண்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments