விடுதலையானார் கோத்தாபய

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியக ஊழல் மோசடி வழக்கில் இருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (21) சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கதை தொடர முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments