வடக்கு ஆளுநர் தமிழரே?

வடமாகாண ஆளுநராக கோத்தபாயவின் இளைஞரணி பிரமுகரான தமிழ் நபர் ஒருவர் நியமிக்கப்படலாமென பரபரப்பு தொற்றியுள்ளது.

முன்னதாக விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன், கருணா எனப்படும் முரளிதரள் பெயர்கள் இன்று பரபரப்பாகியிருந்தது.

இதனிடையே வடக்கு , கிழக்கு , அவற்றுடன் தொடுபரப்பு கொண்டுள்ள வடக்கு மத்தி தவிர்ந்த அனைத்து 6 மாகாணங்களுக்கும் புதிய ஆளுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

மேல் மாகாணம் - வைத்தியர் சீதா அரம்பேபொல
மத்திய மாகாணம்- லலித் யூ கமகே
ஊவா மாகாணம்- ராஜா கொல்லுரே
தென் மாகாணம்- விலி கமகே
வடமேல் மாகாணம் - ஏ.ஜே.எம். முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம்- டிக்கிரி கொப்பேகடுவ

No comments