கோத்தாவை மீண்டும் பதற வைக்க நீதிமன்றில் மனு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று (13) சற்றுமுன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரது குடியுரிமை தொடர்பில் முன்னதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தே இந்த மனுத் தாக்கல செம்யப்பட்டுள்ளது.

No comments