கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் பணியில் இருந்த 51 அதிகாரிகள் உணவ விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment