அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனை கைதி ஜுட் ஜயமஹாவுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இன்றைய தினம் (29) இந்தத் இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
Post a Comment