பதுளை இலங்கை போக்குவரத்து சபை பஸ் கிளை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
டிப்போவின் முகாமைத்துவ அதிகாரிகளில் இருவருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாகியது.
மோதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர்
Post a Comment