ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றில் மனு

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றில் இன்று (03) கேள்வி விராந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் காலி மாநகர முதல்வர் மெத்சிறி டி சில்வா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஒக்டோபர் 7ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் திகதியையும் இடைநிறுத்துமாறு குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments