துமிந்தவுக்கும் கோத்தாவின் விடுதலை!


தான் ஜனாதிபதியாகியதும் சிறையிலுள்ள படையினரை விடுவிக்கப்போவசதாக கோத்தபாய தெரிவித்துள்ள நிலையில் சிறையிலுள்ள அவரது நண்பர் துமிந்தவும் விடுவிக்கப்படுவாராவென கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த பாதாள உலக கும்பலின்; தலைவருமாவார்.அவருக்காகவே வெலிக்கடை சிறையிலிருந்த கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுமிருந்தனர்.

பின்னராக நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் படுகnhலையுடன் தொடர்புபட்டு துமிந்த மரணதண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments