அதில் கோத்தா கவனம் செலுத்த மாட்டாராம்

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஒருபோதும் கவனம் செலுத்த மாட்டார்"

இவ்வாறு ஹொரணையில் நேற்று (16) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தமிழ் தேசிய கட்சிகள் ஐந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாட முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments