கோத்தாவுக்கு சவால் விடுத்தார் ஹிருணிகா

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பகிரங்க உரையாடலொன்றுக்கு வருமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

No comments