41 பேர் கட்டுப்பணம் செலுத்திய வரலாற்று தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.
மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இன்று மாத்திரம் 8 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் அதிகமான ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலத்திய தேர்தலாக இது காணப்படுகின்றது.
நாளை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது.
மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இன்று மாத்திரம் 8 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் அதிகமான ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலத்திய தேர்தலாக இது காணப்படுகின்றது.
நாளை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது.
Post a Comment