39 சடலங்கள் விசாரணையில் திடீர் திருப்பம்! இறந்தவர்கள் சீனர்கள் இல்லை;
லண்டனுக்கு அருகில் உள்ள ஒரு பாரவூர்தி கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்ட 39 இறந்த உடல்கள் முதலில்சீனர்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஆனால் சீன தங்கள் இனத்தவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர், எனினும் சீன மற்றும் வியட்நாமிய அதிகாரிகள் தற்போது பிரிட்டிஷ் காவல்துறையுடன் இணைந்து இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வியட்நாமின் வடக்கு-மத்திய Nghe மாகாணத்தில், 300 கி. மீ. (180 மைல்) தொலைவில் உள்ள யென் நகரத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க பாதிரி அந்தோனி டாங் ஹுனு நவ், ராய்ட்டர் சர்வதேச ஊடகத்துக்கு தெரிவித்ததாவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தான் பேசியுள்ளதாகவும் "மாவட்டம் முழுவதுமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது, என்றும் , தேவலையங்கள் எங்கும் பிரார்த்தனை நடைபெற்றதாகவும் "இது நம் சமூகத்திற்கு ஒரு பேரழிவு. "என்று கூறியுள்ளார், இந்த பயணத்தில் இருந்த ஒருவர் தனனுடைய உறவினர் ஒருவருக்கு பேசியதில் இருந்தே இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றதை அம்மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வியட்நாமின் வடக்கு-மத்திய Nghe மாகாணத்தில், 300 கி. மீ. (180 மைல்) தொலைவில் உள்ள யென் நகரத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க பாதிரி அந்தோனி டாங் ஹுனு நவ், ராய்ட்டர் சர்வதேச ஊடகத்துக்கு தெரிவித்ததாவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தான் பேசியுள்ளதாகவும் "மாவட்டம் முழுவதுமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது, என்றும் , தேவலையங்கள் எங்கும் பிரார்த்தனை நடைபெற்றதாகவும் "இது நம் சமூகத்திற்கு ஒரு பேரழிவு. "என்று கூறியுள்ளார், இந்த பயணத்தில் இருந்த ஒருவர் தனனுடைய உறவினர் ஒருவருக்கு பேசியதில் இருந்தே இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றதை அம்மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Post a Comment