வீடு போகின்றார் நளின்பண்டார?

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் ரணில் கனவிலிருக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால் அரசியலிலிருந்து விலகி மீண்டும் ஆசிரியத் தொழிலில் ஈடுபடப் போவதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவரால் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர் அடுத்த ஜனாதிபதி ஆவார் என்ற நம்பிக்கையில் மக்களிருக்கிறார்கள்.
சஜித்தை நிறுத்தாவிடின் ஐக்கியதேசியக் கட்சி தோல்வியடையும் என்பது எமக்குத் தெரியும். அவருக்குப் பதிலாக யாரை நிறுத்தினாலும் இதே முடிவுதான் ஏற்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்

No comments