இலங்கையில் தற்கொலை வீதம் குறைந்தது

மிகவும் ஆபத்தான பூச்சுக்கொல்லி மருந்துகள் தொடர்பில் விதிமுறைகளை அமுல்படுத்தியதன் மூலம் இலங்கையில் தற்கொலை மரணங்களை நூற்றுக்கு 70 சதவீதம் குறைக்க முடிந்துள்ளதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் இந்நாட்டில் 93 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலக தற்கொலைத் தடுப்பு தினமான இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு உலக சுகாதார சபை இதனை தெரிவித்துள்ளது.

No comments