சிறிசேன உட்பட மூவர் பதவியேற்பு

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வைத்து பதவியேற்றனர்.

இதன்படி மாத்தறை மாவட்ட நா.உ மனோஜ் சிறிசேன, குருநாகல் மாவட்ட நா.உ பி.ஹேரத் மற்றும் தேசிய பட்டியல் நா.உ சாந்த பண்டார ஆகியோர் பதவியேற்றனர்.

No comments