பூஜித் - ஹேமசி தொடர்பான தீர்ப்பு!

பதவி விலக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக சிஐடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒக்டோபர் 9ம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறிய கொலைக் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

No comments