ஞானசாரவுக்கு எதிராக குற்றச்சாட்டை பதியுங்கள்! மனோ

முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அடாவடியில் ஈடுபட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு, முல்லைத்தீவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோகணேசன் பணிப்பு.

No comments