ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 2016, 2017ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Post a Comment