காலி, மாத்தறை மாவட்டங்களில் வெள்ளத்தினால் இதுவரை 1475 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 12 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. ஒருவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment