போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக புதிய தண்டனை சட்டம் கொண்டு வரப்படும் என்று நீதி அமைச்சர் தலதா அதுகொரல தெரிவித்துள்ளார். குறித்த சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment