சுவிற்சர்லாந்து எல்லையை அடைந்தது ஈருறுளிப் போராட்டம்

தொடர்ச்சியாக Sélestat மாநகரசபையின் காலை உணவு உபசரிப்பின் பின் ஆரம்பித்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக Colmar மற்றும் Mulhouse நகரபிதாவையும் Alsace மாநில முதல்வரையும் சந்தித்து எமது ஐந்தம்ச கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு Alsace மாநிலப் பத்திரிகையுடனும் கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக 110Km கடந்து Swiss நாட்டனை வந்தடைந்தது. முக்கிய குறிப்பாக London மாநகரத்தில் வருகின்ற 14.09.2019 அன்று, ஐக்கிய நாடுகளில் நடைபெற இருக்கின்ற 42 வது கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஈருருளிப்பயணப் போராட்டமும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment