மௌலவி அக்பர் ரிஐடியிடம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மௌலவி அக்பர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமாவார்.

No comments