தூதரகங்கள் அருகில் குண்டுவெடிப்பு! 10 பேர் பலி.
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் தூதரகங்கள் இருக்கும் பகுதியில், நோட்டோ படை தலைமையகம் அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 10 பொதுமக்கள் பலியாகியுள்ளதோடு, 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக தாலிபான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக தாலிபான் அறிவித்துள்ளது.
Post a Comment