லண்டன் நிகழ்வுகளில் எம்.பி ஆகியபின் திருமாவளவன்!

கடந்த தேர்தலில் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய லண்டன் மாநகரை வந்தடைந்துள்ளார் .

‘விம்பம்’ கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் 
லண்டனின் கிழக்கு ஹாம் நகரிலுள்ள டிரினிடிட்டி மையத்தில் இன்று மாலை நடைபெற்ற அமைப்பாய் திரள்வோம் அறிமுகக் கூட்டத்திலும், அதன்பிறகு நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
மற்றும் நாளை ஆகஸ்ட் 25 எஸ்ஓஏஎஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


No comments