கடமையை பொறுப்பேற்றாராம் போர்க் குற்றவாளி

புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்க் குற்றம்சாட்டப்படுள்ள இவரது நியமனம் குறித்து ஐநா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments