10 ஆயிரம் வீடுகளில் மின் தடை - காரணம்?

கிரிபத்கொட பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால் மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments