நான் இப்படி இருந்தால் ஜனாதிபதி ஆகியிருப்பேன் மனோ தெரிவிப்பு

நான் ஒரு தமிழ் இலங்கையன். சிங்கள இலங்கையனாக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன் என்று இந்து மத விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,

சிறுபான்மை தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்ளும் என்னை முழுமையாகப் புரிந்து கொள்ளும் முன் நான் பொது வாழ்வில் இருந்து விடை பெற்று விடுவேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments